உலகளாவிய நமது நகரத்தார் சமூகத்திற்கான ஒருங்கிணைந்த ஒரு பத்திரிக்கை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எங்களது விருப்பம் நமது "நாம் நகரத்தார்" மின்னிதழ் வாயிலாக இன்று கூடிவந்திருக்கிறது.
நகரத்தார் சமூக இதழ்கள் காலந்தொட்டு நம் சமூகத்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் "நாம் நகரத்தார்" மின்னிதழும் இணைவதில் மகிழ்ச்சி.
"நம்மால் நமக்காக" என்கின்ற எங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் முதல் அடியை இந்த மின்னிதழின் மூலம் நாங்கள் எடுத்து வைத்துள்ளோம் என்றெண்ணுகிறோம்.
இந்த இதழ் நம் நகரத்தார் சமூகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், படிப்பவர்கள் பல்துறை செய்திகளை படித்து பயனுறும் வகையிலும் அமையும் என்றும் நம்புகிறோம்.
"இது நமது பத்திரிக்கை, நம் எண்ண வெளிப்பாடு" என்று நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
நகரத்தார் சமூக இதழ்கள் காலந்தொட்டு நம் சமூகத்தாரை இணைக்கும் பாலமாய் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் "நாம் நகரத்தார்" மின்னிதழும் இணைவதில் மகிழ்ச்சி.
"நம்மால் நமக்காக" என்கின்ற எங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் முதல் அடியை இந்த மின்னிதழின் மூலம் நாங்கள் எடுத்து வைத்துள்ளோம் என்றெண்ணுகிறோம்.
இந்த இதழ் நம் நகரத்தார் சமூகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை வளர்க்கும் விதமாகவும், படிப்பவர்கள் பல்துறை செய்திகளை படித்து பயனுறும் வகையிலும் அமையும் என்றும் நம்புகிறோம்.
"இது நமது பத்திரிக்கை, நம் எண்ண வெளிப்பாடு" என்று நாம் அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
Show More