சுக்லாம்பரதரம், விஷ்ணும் சசிவர்ணம், சதுர்புஜம் என்னும் இப்பாடலில் இறைவன் விஷ்ணுவைத் தியானம் செய்யும் போது கிடைக்கும் மனம் அமைதியையும் நிம்மதியையும் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
சர்ப்பம் மீது படுத்துக்கொண்டு
எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் மூல காரணமாக இருப்பவரே.
எல்லையில்லா மற்றும் முடிவில்லாத வானத்தின் நீல நிறத்தில் காட்சி அளித்து அனைத்து அண்டங்களையும் படைத்து உள்ளார்ந்த பேரின்பத்தை வெளிப்படுகிறவர்.
லஷ்மி தேவியார் விரும்பத் தக்கவரும் தாமரை இதழ்கள் போன்ற கண்கள் உடையவர். யோகிகள் தியானத்தால் மட்டுமே உன்னை வந்து அடைய முடியும்.
இந்த உலகத்தில் காணப்படும் தீவினைகளைக் கண்டு அஞ்சுகிற நான் உன்னையே வணங்குகிறேன். நாங்கள் இந்த உலகத்தில் (இம்மையில்) தனிமையாக உணர்ந்தாலும் உள்ளார்ந்த சிந்தனையில் உன்னோடு சேர்ந்து இருப்பதை உணருகிறேன். உலகத்தின் ஒரே இறைவனாக இருக்கின்றன விஷ்ணுவே உன்னையே வணங்குகிறேன்.
சர்ப்பம் மீது படுத்துக்கொண்டு
எல்லாப் படைப்புகளுக்கும் அனைத்துக் காரியங்களுக்கும் மூல காரணமாக இருப்பவரே.
எல்லையில்லா மற்றும் முடிவில்லாத வானத்தின் நீல நிறத்தில் காட்சி அளித்து அனைத்து அண்டங்களையும் படைத்து உள்ளார்ந்த பேரின்பத்தை வெளிப்படுகிறவர்.
லஷ்மி தேவியார் விரும்பத் தக்கவரும் தாமரை இதழ்கள் போன்ற கண்கள் உடையவர். யோகிகள் தியானத்தால் மட்டுமே உன்னை வந்து அடைய முடியும்.
இந்த உலகத்தில் காணப்படும் தீவினைகளைக் கண்டு அஞ்சுகிற நான் உன்னையே வணங்குகிறேன். நாங்கள் இந்த உலகத்தில் (இம்மையில்) தனிமையாக உணர்ந்தாலும் உள்ளார்ந்த சிந்தனையில் உன்னோடு சேர்ந்து இருப்பதை உணருகிறேன். உலகத்தின் ஒரே இறைவனாக இருக்கின்றன விஷ்ணுவே உன்னையே வணங்குகிறேன்.
Show More